அது சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை. ஆரம்பம் என்பது கண ஜோராக போனது. ஆனால் சரியாக 13 இதழுக்கு பிறகு, நொண்டிக்குதிரையாகி நடக்க முடியாமல் தடுமாறுகிறது. காரணம் பத்திரிக்கை ஆசிரியர் படா டுபாக்கூர் ஆளாய் இருக்கிறார். யாருடைய கருத்தையும் அவர் மதிக்கும் நபர் இல்லை. எல்லோரையும் மட்டம் தட்டுவதுதான் அவர் வேலை. இப்படி இருந்தால் அவரது பத்திரிக்கை எப்படி வளரும்?
வி.ஆர்.ஷங்கர்.
லேபிள்கள்:
கிசுகிசு
அப்புறம் எப்படி போகிறது வேலையெல்லாம்?
இப்போது எல்லோருடைய சிந்தனையெல்லாம் அடுத்த முதல்வர் யாராய் இருக்கக்கூடும் என்பதாய்தான் இருக்கிறது. எனக்கும் அப்படியே ... பொறுத்திருந்து பார்ப்போம். என்னதான் நடக்கப் போகிறது என்று.
நன்றி!
வி.ஆர்.ஷங்கர்.
இந்த வலைத்தளத்தை தினசரி இதழ்க்காக ஆரம்பித்தேன். கூடிய விரைவில் அது சாத்தியப்படுத்துகிறேன். நன்றி! வி.ஆர்.ஷங்கர்
Subscribe to:
Posts (Atom)






